சென்னை-தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: சென்னை-தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: