தமிழகம் திருவண்ணாமலை தண்ராம்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு Mar 04, 2020 திருவண்ணாமலை தங்கரம்பட்டு யூனியன் ஜனாதிபதி தேர்தல் திருவண்ணாமலை கலெக்டர் யூனியன் திருவண்ணாமலை: திருவண்ணாமலை தண்ராம்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒத்திவைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!