திருவண்ணாமலை தண்ராம்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தண்ராம்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: