போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி தரலாம் என்று கேன் குடிநீர் ஆலைகள் நினைப்பது தவறு: ஐகோர்ட்

சென்னை: போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி தரலாம் என்று கேன் குடிநீர் ஆலைகள் நினைப்பது தவறு என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. குடிநீர் ஆலைகளின் சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையை கொடுக்க வேண்டாமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

Related Stories: