சென்னை சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்வி அதிகாரி தாமோதரன் விசாரணை Mar 02, 2020 Damodharan ஆசிரியர்கள் சென்னை மாதவக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதவம்கம் அரசு மேல்நிலைப்பள்ளி சென்னை: சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்வி அதிகாரி தாமோதரன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இரும்பு ஸ்கேலால் ஆசிரியை தாக்கியதால் மாணவன் கார்த்திக்கின் இடது கன் பார்வை பறிபோனது குறிப்பிடத்தக்கது.
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு