சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்வி அதிகாரி தாமோதரன் விசாரணை

சென்னை: சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்வி அதிகாரி தாமோதரன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இரும்பு ஸ்கேலால் ஆசிரியை தாக்கியதால் மாணவன் கார்த்திக்கின் இடது கன் பார்வை பறிபோனது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: