மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கு: மின்வாரியத் தலைவர் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கில் மின்வாரியத் தலைவர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சாந்தி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: