தமிழகம் மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கு: மின்வாரியத் தலைவர் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு Mar 02, 2020 மாத்ருபூமி செய்தி பிரச்சாரம் மின்சார தலைவர் மதுரை மதுரை: மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கில் மின்வாரியத் தலைவர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சாந்தி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!