பெரம்பூர்: வில்லிவாக்கம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). தனியார் கம்பெனி ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு அயனாவரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.