கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மீனவ மக்களின் உரிமையைக் காக்க கச்சத்தீவை மீட்க சட்டப் போராட்டம் தொடரும் என முதல்வர் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டி முதல்வர் பேசினார்.

Related Stories: