டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக்கில் 144 தடை

டெல்லி: டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: