இந்தியா கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலைமுயற்சி Feb 27, 2020 ஜூலி தற்கொலை சிறையில் கேரளா: கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலைமுயற்சி மேற்கொண்டுள்ளார். கைமணிக்கட்டில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஜூலிக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி