கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலைமுயற்சி

கேரளா: கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலைமுயற்சி மேற்கொண்டுள்ளார். கைமணிக்கட்டில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஜூலிக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: