டெல்லி கலவரத்தில் உளவு பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி கலவரத்தில் உளவு பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். உடல்களை அடையாளம் கண்டபோது உளவு பிரிவு அதிகாரி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: