ராஜஸ்தானின் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்காக மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் சென்ற பேருந்து பூண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. பாலத்தை உடைத்து பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த 40 பேரில் சிலர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: