செங்கல்பட்டு அருகே மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கு: மார்ச் 27ம் தேதி பதிலளிக்க உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு துறை, தேவாலய நிர்வாகம் மார்ச் 27ம் தேதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: