எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்

நெல்லை: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் தனிப்படை போலீஸ் ஒப்படைத்தது. வில்சன் கொலை வழக்கு விசாரணைக்காக தக்களையில் தனி அலுவலகம் திறக்க உள்ளது என்ஐஏ. கடந்த மாதம் 8-ம் தேதி களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories: