குரூப்-4 முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐயப்பன் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி: குரூப்-4 முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐயப்பன்(36), சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதிய ராதாபுரத்தை சேர்ந்த ஐயப்பன், முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த ஐயப்பன் இன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Related Stories: