தமிழகம் விழுப்புரம் அருகே செ.புதூரில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு Feb 20, 2020 வெடிப்பு Kalkwari விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே செ.புதூரில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழிந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் என்பவரது உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!