தமிழகம் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம் Feb 17, 2020 வியாபாரிகள் கடலூர் மாவட்ட எதிர்ப்பு CAA CAA கடை கடலூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதைக் கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
இந்தாண்டில் முதல்முறையாக தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!!
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு
பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு
புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்
திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் 10 வயது சிறுமி மாடு முட்டி படுகாயம்: பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு