நெல்லையில் செவிலியர் கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை

நெல்லை: நெல்லையில் செவிலியர் கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் 2012-ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். செவிலியர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணா, வசந்துக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: