நாகை அருகே வகுப்பறையில் மாணவர் தற்கொலை முயற்சி

நாகை: சீர்காழி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

Related Stories: