முதல்வர் பழனிசாமியுடன் விவசாயிகள் சந்திப்பு

சென்னை: கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து பேசி வருகின்றனர். டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: