சேலத்தில் கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,100 ஏக்கரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் மருத்துவக் கல்லூரி கட்டவும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Related Stories: