திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை: மருத்துவர்கள் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை. சீனாவிலிருந்து திரும்பிய அசோக் குமார் மற்றும் மணிகண்டனுக்கு திருவாரூர் மருத்துவமனையில் கரோனா சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் இருவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: