டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஓம்காந்தனுக்கு 5 நாள் நீதிமன்ற காவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஓம்காந்தனை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஓம்காந்தனை சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரத்திற்கு அழைத்து சென்றனர். சம்பவ இடத்தில் எப்படி முறைகேடு நிகழ்ந்தது என்பதை விளக்கிக் காட்டச் சொல்லி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: