டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முறைகேடு தொடர்பாக சித்தாண்டியை தொடர்ந்து மேலும் ஒரு காவலர் கைது

சிவகங்கை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முறைகேடு தொடர்பாக சித்தாண்டியை தொடர்ந்து மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகங்கையை சேர்ந்த காவலர் பூபதியை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் பூபதியுடன் சேர்த்து இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: