பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை: திருச்சி சிவா பேச்சு

டெல்லி:  பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடிக்கணக்கில் கடன் பெற்ற பெரு முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்களவையில்  திருச்சி சிவா எம்.பி. பேசினார். ஏழை விவசாயிகள், மாணவர்களிடம் மட்டும் வங்கிகள் மிகவும் கடுமையாக நடந்துக்கொள்கின்றன என தெரிவித்தார்.

Related Stories: