டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக எஸ்.பி. மல்லிகா நியமனம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டை விசாரிக்க சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக எஸ்.பி. மல்லிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. சிவனு பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: