ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் யாரும் இடைநீக்கம் செய்யப்படாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள அவர், கணிசமான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ள இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Related Stories: