புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் பிப் 12-ம் தேதி நடைபெறும்..:பேரவை செயலர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ளது என்று பேரவை செயலாளர் கூறியுள்ளார். சிறப்பு பேரவை கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: