குடியரசு தினத்தையொட்டி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். ராணுவ வீரர்களின் மிடுக்கான நடையுடன் கோடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: