டெல்லி: நமக்கு பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதை வேளாண் திட்டங்கள் உறுதி படுத்துகின்றன.மத்திய அரசின் ஜல் அந்தோலன் திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஒரே நாடு, ஒரே சந்தை என்ற இலக்கை ஜிஎஸ்டி பூர்த்தி செய்துள்ளது என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.