தமிழகம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது Jan 22, 2020 Kalakkad முண்டண்டுரை புலிகள் காப்பகம் நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால் ஜனவரி 27-ம் தேதி வரை பாபநாசம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
டெல்டா மாவட்டங்களில் கனமழை; புதுகையில் அறுவடைக்கு தயாரான 100 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது: தண்ணீரை வடிய வைக்கும் பணி தீவிரம்
விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்