களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால் ஜனவரி 27-ம் தேதி வரை பாபநாசம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: