குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருவாரூரில் இஸ்லாமியர்கள் பேரணி

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருவாரூரில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தி வருகிறார்கள்.  குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.  

 

Related Stories: