ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை தவறாக பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சி: இந்திய கண்டனம்

டெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை தவறாக பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்வதாக இந்திய கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் கூறிய பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்னும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இருதரப்பு பிரச்சனைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பிய பாகிஸ்தான் முயற்சி செய்வதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: