இந்தியா பாரசீக வளைகுடாவில் அபாய நிலை : ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து Jan 15, 2020 பாரசீக வளைகுடா வெளியுறவு அமைச்சர் கருத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி : பாரசீக வளைகுடா வட்டாரத்தில் மிக அபாயகரமான சூழல் நிலவுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது பாரசீக வளைகுடாவில் நிலவும் சூழல் குறித்த கேள்விக்கு ஈரான் அமைச்சர் ஜாவேத் ஜரீஃப் பதில் அளித்துள்ளார்.
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு