பாரசீக வளைகுடாவில் அபாய நிலை : ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

டெல்லி : பாரசீக வளைகுடா வட்டாரத்தில் மிக அபாயகரமான சூழல் நிலவுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது பாரசீக வளைகுடாவில் நிலவும் சூழல் குறித்த கேள்விக்கு ஈரான் அமைச்சர் ஜாவேத் ஜரீஃப் பதில் அளித்துள்ளார்.

Related Stories: