ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் தகராறு 2 சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

உதம்பூர்: காஷ்மீரின் சூய் கிராமத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. இங்கு வீரர்கள் முர்தி, முகமது தஸ்லீம், சஞ்சய் தாளி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வீரர்களில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து மற்றவர்களை நோக்கி சுட்டார். முர்தி, தஸ்லீம் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சஞ்சயை மேல்சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

Related Stories: