தமிழக காங்கிரசும் திமுகவும் இணைந்த கரங்கள், ஒருபோதும் பிரிய வாய்ப்பில்லை: கே.எஸ். அழகிரி பேட்டி

டெல்லி: தமிழக காங்கிரசும் திமுகவும் இணைந்த கரங்கள் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லியில் சோனியாவை சந்தித்த பின் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Related Stories: