ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கிரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: