நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி:  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக வி.வி.பாட் கருவியில் விழுந்துள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை எண்ணக் கோரும் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: