வர்த்தகம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3500-க்கு விற்பனை Jan 12, 2020 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளது.
அட்சயத் திருதியையொட்டி ஒரே நாளில் 3வது முறை உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!!
அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!!
அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை
2023-24 நிதியாண்டில் 43.90 சதவீதம் உயர்வு; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகம் ரூ5,04,923 கோடி: நிர்வாக இயக்குநர் தகவல்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!!
இந்திய பங்குச் சந்தைகள் 6வது நாளாக சரிவு: அரசியல் மாற்றம் நிகழும் என கருதி பங்குகள் விற்பனை; முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு!!
2வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை
சற்றே குறைந்த தங்கம் விலை; சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி