நெல்லை கண்ணனை ஜாமினில் விடுவிக்க திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

நெல்லை: நெல்லை கண்ணனை ஜாமினில் விடுவிக்க திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமரை பற்றி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: