காரைக்காலில் தேசிய காவிரி ஆணையம் குழு தலைவர் தலைமையில் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் தேசிய காவிரி ஆணையம் குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வில் நீர்வரத்து குறித்து ஆட்சியர் விக்ராந்த் ராஜா, அதிகாரிகள் ஆய்வு குழுவிடம் விளக்கமளித்தனர்.

Related Stories: