ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலைமையை பார்வையிட வெளிநாட்டு தூதர்கள் 16 பேர் ஸ்ரீநகர் சென்றனர். . நேற்று காஷ்மீர் செல்ல வெளிநாட்டு தூதர்கள் 16 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள 16 நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் சென்று நிலைய பார்வையிட சென்றனர். ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் 20 பேர் அடுத்த சில நாட்களில் காஷ்மீருக்கு வர உள்ளனர்.

Related Stories: