சென்னை: கொழும்புவில் இருந்து கடத்தி வந்த ரூ. 59 லட்சம் மதிப்புள்ள 1.44 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்ததாக இலங்கையை சேர்ந்த லசந்தா ஷங்கா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.