இந்திய அணி எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி... 143 எண்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

இந்தூர்: இந்திய அணி எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 143 எண்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை இந்திய அணி கேப்டன் விராட்கோலி தேர்வு செய்தார். அதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 எண்களை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 143 எண்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Related Stories: