விருத்தாசலம் அருகே பிரசவத்தின் போது பெண் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த வழக்கு: இணை இயக்குநர் பதிலளிக்க ஆணை

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பிரசவத்தின் போது பெண் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததில் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் கடலூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் 2 வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: