டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடந்தது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல்: மம்தா பானர்ஜி

டெல்லி: டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடந்தது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசின் கீழ் செயல்படுகின்றனர். ஒருபக்கம் பாஜக குண்டர்களை அனுப்புகிறார்கள், மறுபக்கம் போலீசை செயல்பட விடாமல் தடுக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: