ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடவுள்ள நிலையில், ஆளுநரை நேரில் சந்தித்த சட்டபேரவை தலைவர் தனபால் சட்டபேரவையில் உரை நிகழ்த்த முறைப்படி அழைப்பு விடுத்தார்.

Related Stories: