ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்யா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நிஷார் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்யா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நிஷார் தார் கைது செய்யப்பட்டுள்ளார். குலம் கந்தர்பால் நடந்த என்கவுன்டரில் இருந்து தப்பிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

Related Stories: