புதுக்கோட்டையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை தேர்தல் ஆணையத்தில் முறையீடு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என காங்கிரஸ் நிர்வாகி, தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். வெற்றி சான்றிதழை தராதது பற்றி காங்கிரஸ் கட்சி நிர்வாகி தாமோதரன், மாநில தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார்.

Related Stories: