பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்; ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: