உள்ளாட்சி தேர்தல் வழக்கு - அவசர மனுவாக விசாரிக்க மறுப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரும் வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறைக்கால பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: